மாணிக்காபுரம் புதூர் கூட்டுறவு சங்கத்தில் ஏற்கெனவே பொறுப்பில் இருந்து மோசடி செய்தவர்களே ஆளும் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும் நிலையில், மோசடிக்கு எதிராக தேர்தலைப் புறக்கணிப்பது என்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முடிவு செய்துள்ளது.
மாணிக்காபுரம் புதூர் கூட்டுறவு சங்கத்தில் ஏற்கெனவே பொறுப்பில் இருந்து மோசடி செய்தவர்களே ஆளும் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும் நிலையில், மோசடிக்கு எதிராக தேர்தலைப் புறக்கணிப்பது என்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முடிவு செய்துள்ளது.